இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் நாங்களும் நடத்துவோம் : பாகிஸ்தான
இஸ்லாமாபாத் : இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் பாகிஸ்தானும் சோதனை நடத்தும் என கூறியுள்ளது. இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவும் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும் என கூறியுள்ளது. இந்நிலையில் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் பாகிஸ்தானும் நடத்தும் என அந்நாடு கூறியுள்ளது. மேலும் எல்லை பகுதியில் பதட்டம் அதிகரிக்கும் எனவும், பிரச்னைகளை அதிகபடுத்தும் எனவும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment