Tuesday, August 21, 2007

five more arrested for Thenkasi murder

clipped from www.dinamalar.com
தென்காசி கொலை மேலும் 5 பேர் கைது
திருநெல்வேலி: தென்காசி கொலை வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசியில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மேலகரம் அலெக்ஸ்(27), பாரதிநகர் ஆப்ரகாம்(26), வேலாயுதபுரம் பேரின்பராஜ்(24), மேலவாலிபன் பொத்தை கண்ணன்(23), மலையான் தெரு தங்கதுரை(19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 blog it

No comments:

Post a Comment