கேரளாவில் ஓணம் பண்டிகை ஏற்பாடு: பூக்கள் குவிகிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை ( 27 ம் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இருந்து பூக்கள் மூடை, மூடையாக குவிந்து வருகிறது. வண்ணகோலம் . பூக்கோலம் போட்டு புத்தாடை அணிந்து கொண்டாடும் இந்த விமரிசையான விழாவிற்காக கேரள மக்கள் தயாராகி வருகின்றனர். கர்நாடாகாவில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment