Monday, August 20, 2007

Indians assaulted in Germany

clipped from www.dinamalar.com
பெர்லின்: கிழக்கு ஜெர்மனியின் மியூஜெல்ன் நகரின் ஒருபகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட இந்தியர்கள் மீது இனவெறி கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு அவர்களை தாக்கியது. இதில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசாரும் படுகாயமுற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் 50 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் குல்வீர்சிங் என்ற இந்தியர் அதிகமாக பாதிப்படைந்துள்ளார்.

No comments:

Post a Comment